இடுகைகள்

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ , சென்ரியு ,  லிமரைக்கூ வடிவம் ஹைக்கூ ‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.  இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.  ‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள் ...

அஃகம் சுருக்கேல்

இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன். 1. அஃகடி – அக்கடி, துன்பம் 2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை 3. அஃகு – தகுதி, ஊறு நீர் 4. அஃகரம் – வெள்ளெருக்கு 5. அஃகான் – The letter of அ. அகரம் 6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’ 7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல். 8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு) 9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து 10. அஃதான்று – Besides 11. அஃது – அது 12. அஃதே – Indeed, Alright. அப்படியே. 13. அஃதை – சோழன் ஒருவனின் மகள் 14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு) 15. அஃறிணை – அல் திணை 16. இஃது – இது 17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident) 18. எஃகுதல் - To pull with fingers, as cott...

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!! இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!! !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!! கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........ ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை....................... பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ................. ..........பத்தினியாள் பக்தியாள்............................ சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........ .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்............... சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்.......... .........சீற்றம் கொண்டாள்  சிங்கம்போல் ............ சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!! !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!! தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்....... ..............காதலன் பெயரோ கருண...

கவிதை மற்றும் கட்டுரைகள்

கவிதை மற்றும் கட்டுரைகள் எழுத தலைப்புப் பரிந்துரைகள் கவிதை: மழை இரண்டு வரி கவிதை பசிக்கொடுமை பச்சை புல்வெளி நண்பர் பிறந்த நாள் கவிதை கிராமத்துப் பெண்கள் நண்பிகள் மங்கையர் கரசியின் காதல் சுற்றுசுழல் மாசுபாடு கவிதை புயல் வெள்ளம் நெஞ்சு பொறுக்கதில்லையே கட்டுரை: மின்சாரா சிக்கனம் சென்னையும் ஏரிகளும் தூய்மை இந்தியா தேசிய ஒருமைப்பாடு நூலகம் கம்ப்யூட்டர் கல்வியின் சிறப்பு கூட்டுறவு உழைப்பே உயர்வு இன்றைய உலகமும் விஞ்ஞானமும் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு கிராமம் மரம் வார்ப்போம் சுற்று சூழல் பாதுகாப்பு மழை தன் வரலாற்றைக் கூறுதல் ஐவகை நிலங்கள் பற்றிய கட்டுரை குறிஞ்சி நிலம் நம் நாடு நம் வீடு

நண்பன் -வாழ்த்தியது

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

படம்
 by  நேசமுடன் ஹாசிம்  Today at 11:35 + கவிதைக் களஞ்சியமாய்  தொட்டதெல்லாம் கவிதையாக்கி  உலகவலம் கவிதைகளால் உருவாக்கி தமிழுக்கு ஆற்றும் தொண்டினை  பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000 உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்  தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன்  எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில் 

கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்...  இப்போது நீங்களும்...  அருமை...  வாழ்த்துக்கள் தொடருங்கள்... @ கே இனியவன்  • 1 வினாடிக்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு  இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன்  ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

மனமார்ந்த நன்றி உறவுகளே

பறக்கிறது பட்டமில்லை கற்பனை + இதை எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை,   மகா கவிஞர் ரசிகை ; செல்வி நிலா முற்றம் தளம் 11.09.2015 @@@@@ ------------------------------------------------------------------------------------ என் கஸல் கவிதைக்கு அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள் ---------------------------------------------------------------------------------- சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற " எம் சேனையின் கவிப்பேரரசை " மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன் ----------------------- மிக்க நன்றி உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல் உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் . முகநூல் உறவுகளின் உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம் கூறி இருக்கிறார்கள் . மு...