காதல் ஆலமரமாய்
ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....எழுதிவிட்டேன்.....
எனக்குள்
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு
படர்ந்திருக்கிறது.....!
என் மூச்சு
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!
&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக