கவிப்புயல் இனியவன் பல்சுவைக்கவிதைகள்
---------------------------------- திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ---------------------------------- சின்ன சண்டையிட்டு ..... சின்ன கோபத்துடன் .... சின்னனாய் விலகியிருப்பது ... ஊடல் எனப்படும் ....!!! ஊடலின் அதிக இன்னமே .... கூடலின் அதிக இன்பமாகும் .... கூடலின் ஒரு செயலே .... ஊடல் ஆகும் ......!!! + குறள் 1330 + ஊடலுவகை + ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 250 ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^ திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்