கவிப்புயல் இனியவன் பல்சுவைக்கவிதைகள்
   ----------------------------------     திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்     ----------------------------------         சின்ன சண்டையிட்டு .....     சின்ன கோபத்துடன் ....     சின்னனாய் விலகியிருப்பது ...     ஊடல் எனப்படும் ....!!!         ஊடலின் அதிக இன்னமே ....     கூடலின் அதிக இன்பமாகும் ....     கூடலின் ஒரு செயலே ....     ஊடல் ஆகும் ......!!!         +     குறள் 1330     +     ஊடலுவகை     +     ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்     கூடி முயங்கப் பெறின்     +     திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்     +     கவிதை எண் - 250             ^^^^^^^^^^^^^^^^^^     கவிப்புயல் இனியவன்     மணிபல்லவம் -வட இலங்கை     பல்சுவைக்கவிதைகள்     ^^^^^^^^^^^^^^^^^^         திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்    
