இடுகைகள்

ஏப்ரல் 23, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் பல்சுவைக்கவிதைகள்

---------------------------------- திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ---------------------------------- சின்ன சண்டையிட்டு ..... சின்ன கோபத்துடன் .... சின்னனாய் விலகியிருப்பது ... ஊடல் எனப்படும் ....!!! ஊடலின் அதிக இன்னமே .... கூடலின் அதிக இன்பமாகும் .... கூடலின் ஒரு செயலே .... ஊடல் ஆகும் ......!!! + குறள் 1330 + ஊடலுவகை + ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 250 ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^ திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தகவளுடன் காதல்கவிதை --------------- கண்ணே ... ஜேர்மனியின் பெர்லின் சுவர் ... இடிக்கப்படு பலவருடமாகிறது ... இரு வேறுபட்ட பொருளாதார ... முறைமைகள் கூட ஒன்றாயின ...! கண்ணே நீ ... எனக்கு விதிக்கும் காதல் .. சுவர் ஏனடி நீண்டுகொண்டே ... செல்லுகிறது .... காதலுக்கு கண்டிப்பு தேவை.... துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...! ^^^ கவிப்புயல் இனியவன் தகவளுடன் காதல்கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 04

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- ஒருதலைக்காதல் கவிதை --------------- உன்னை நினைத்துக் கொண்டிருக்க ....... இனிப்பாய் இருக்கிறது...... நீயும் என்னை........... நினைத்துக்கொண்டிருப்பாய் என நினைத்துக்கொள்வது..... ஒருதலைக்காதல் .......! கோலங்களை...... மனசுக்குள் போடுகிறேன்...... பூவை தலையில் சூட ... ஏங்கிக்கொண்டு .... இருக்கிறேன் .......... காதலிலே கொடூரமானது ... ஒருதலை காதல் தான் ...! ^^^ கவிப்புயல் இனியவன் ஒருதலைக்காதல் கவிதை