இடுகைகள்

செப்டம்பர் 11, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனமார்ந்த நன்றி உறவுகளே

பறக்கிறது பட்டமில்லை கற்பனை + இதை எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை,   மகா கவிஞர் ரசிகை ; செல்வி நிலா முற்றம் தளம் 11.09.2015 @@@@@ ------------------------------------------------------------------------------------ என் கஸல் கவிதைக்கு அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள் ---------------------------------------------------------------------------------- சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற " எம் சேனையின் கவிப்பேரரசை " மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன் ----------------------- மிக்க நன்றி உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல் உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் . முகநூல் உறவுகளின் உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம் கூறி இருக்கிறார்கள் . மு