இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஃகம் சுருக்கேல்

இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன். 1. அஃகடி – அக்கடி, துன்பம் 2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை 3. அஃகு – தகுதி, ஊறு நீர் 4. அஃகரம் – வெள்ளெருக்கு 5. அஃகான் – The letter of அ. அகரம் 6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’ 7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல். 8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு) 9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து 10. அஃதான்று – Besides 11. அஃது – அது 12. அஃதே – Indeed, Alright. அப்படியே. 13. அஃதை – சோழன் ஒருவனின் மகள் 14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு) 15. அஃறிணை – அல் திணை 16. இஃது – இது 17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident) 18. எஃகுதல் - To pull with fingers, as cott

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!! இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!! !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!! கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........ ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை....................... பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ................. ..........பத்தினியாள் பக்தியாள்............................ சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........ .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்............... சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்.......... .........சீற்றம் கொண்டாள்  சிங்கம்போல் ............ சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!! !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!! தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்....... ..............காதலன் பெயரோ கருணாகரன

கவிதை மற்றும் கட்டுரைகள்

கவிதை மற்றும் கட்டுரைகள் எழுத தலைப்புப் பரிந்துரைகள் கவிதை: மழை இரண்டு வரி கவிதை பசிக்கொடுமை பச்சை புல்வெளி நண்பர் பிறந்த நாள் கவிதை கிராமத்துப் பெண்கள் நண்பிகள் மங்கையர் கரசியின் காதல் சுற்றுசுழல் மாசுபாடு கவிதை புயல் வெள்ளம் நெஞ்சு பொறுக்கதில்லையே கட்டுரை: மின்சாரா சிக்கனம் சென்னையும் ஏரிகளும் தூய்மை இந்தியா தேசிய ஒருமைப்பாடு நூலகம் கம்ப்யூட்டர் கல்வியின் சிறப்பு கூட்டுறவு உழைப்பே உயர்வு இன்றைய உலகமும் விஞ்ஞானமும் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு கிராமம் மரம் வார்ப்போம் சுற்று சூழல் பாதுகாப்பு மழை தன் வரலாற்றைக் கூறுதல் ஐவகை நிலங்கள் பற்றிய கட்டுரை குறிஞ்சி நிலம் நம் நாடு நம் வீடு