கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 01

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குது உன் கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?

கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?

^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை 

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி