நான்குவரி கவிதை
தலைப்பு "அல்லியின் காதல் "
---------------------------------
நான்குவரி கவிதை
---------------------------------
நிலவொளியால் பருவமடையவைத்தவனே.....
காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே....
மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே
அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........
^^^
கவிப்புயல் இனியவன்
---------------------------------
நான்குவரி கவிதை
---------------------------------
நிலவொளியால் பருவமடையவைத்தவனே.....
காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே....
மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே
அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........
^^^
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக